தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பட்டாசு வெடித்ததில் தொழிலாளி காயம்

 பட்டாசு வெடித்ததில் தொழிலாளி காயம்

 பட்டாசு வெடித்ததில் தொழிலாளி காயம்


ADDED : மே 01, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே இறுதிச்சடங்கில் பட்டாசு வெடித்ததில் தொழிலாளி காயமடைந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் கண்ணன், 67; இவர், விபத்தில் இறந்ததையடுத்து, நேற்று முன்தினம் அவரது இறுதிச்சடங்கு ஊர்வலம் நடந்தது. அப்போது, கண்ணனின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் துளசிமணி, 40; பட்டாசு வெடித்தார்.

அங்கு மேளம் வாசித்து வந்த செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், 44; மீது பட்டு காயமடைந்தார். உடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புகாரின் பேரில், கெடார் போலீசார் துளசிமணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us