sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி மோதி தொழிலாளி பலி 

/

லாரி மோதி தொழிலாளி பலி 

லாரி மோதி தொழிலாளி பலி 

லாரி மோதி தொழிலாளி பலி 


ADDED : ஜூலை 10, 2025 02:39 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம : திண்டிவனம் அருகே சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி லாரி மோதி இறந்தார்.

நடுவனந்தல் கிராமத்தில் வசித்தவர் ஏழுமலை, 55; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு, திண்டிவனம்-தீவனுார்சாலை, நடுவனந்தல் கூட்டு சாலையில் ஓரமாக நடந்து சென்றார்.

அப்போது செஞ்சியிலிருந்து உத்திரமேரூருக்கு இரும்பு லோடு ஏற்றி சென்ற லாரி, அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

விபத்து தொடர்பாக வெள்ளிமேடுப்பேட்டை போலீசார், கல்லாலிப்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தன், 50; மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us