sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : செப் 22, 2024 01:41 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன், 49; கூலித் தொழிலாளி.

இவர், விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சரவணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us