sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 29, 2025 04:42 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகே மேலமேடு கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி,70; கூலி தொழிலாளி. இவர், கடந்த இரு மாதங்களாக புற்றுநோயால் சிரமப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த தட்சணாமூர்த்தி கடந்த 22ம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்தார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us