ADDED : ஆக 19, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் முதுகுவலியால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் கார்த்திக், 38; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவர், மூட்டை துாக்கும் பணியின் போது ஏற்பட்ட முதுகு வலி காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, வ துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
