sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 07, 2024 01:03 AM

Google News

ADDED : மார் 07, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்து சுமைப்பணி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கூலி உயர்வு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யு., சுமைப்பணி சங்கம் மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார்.

பன்னீர்செல்வம், சங்கிலித்தேவன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, சுமைப்பணி சம்மேளனம் மாநில பொருளாளர் குமார், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். சென்னை தொழிலாளர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, உடனே கூலி உயர்வு வழங்கிழய தீர்ப்பை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us