sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உலக மரபு வார விழா

/

உலக மரபு வார விழா

உலக மரபு வார விழா

உலக மரபு வார விழா


ADDED : நவ 27, 2024 04:59 AM

Google News

ADDED : நவ 27, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகாவில் உலக மரபு வார விழாவை கொண்டாட்டம் நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த உடையாநத்தம், பனமலைபேட்டை பகுதியில், விழுப்புரம் யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் சார்பில் நடந்த உலக மரபு வார விழாவிற்கு சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் தனராஜ், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி மனோஜ்குமாரா வரவேற்றார்.

விழுப்புரம் மாவட்டத்தின் மரபுச் சின்னங்களான கீழ்வாலைப் பாறை ஓவியங்கள், உடையாநத்தம், விசிறிப்பாறை, பனைமலை தாளகிரீஸ்வரர் கோவில், தளவானுார், மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்கள் ஆகிய இடங்களை குழுவினர் பார்வையிட்டனர்.

வரலாற்று சிறப்புகள் குறித்தும், மரபு சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் பேசினார்.

சங்க இணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us