sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் விபத்தில் இளம்பெண் பலி

/

பைக் விபத்தில் இளம்பெண் பலி

பைக் விபத்தில் இளம்பெண் பலி

பைக் விபத்தில் இளம்பெண் பலி


ADDED : ஜூலை 31, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அருகே மழவராயனுார் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் மனைவி சிவரஞ்சனி,23; இவர், கடந்த 7 ம் தேதி, கணவரோடு பைக்கில் எல்லீஸ்சத்திரத்தில் இருந்து ஏனாதிமங்கலம் நோக்கி சென்றார்.

மரகதபுரம் கிராமத்தில் உள்ள சாலை வளைவில் திரும்பிய போது, எதிரே வந்த நபர், பைக்கை வேகமாக ஓட்டி சென்றதால் நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிவரஞ்சனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us