sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

/

கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஜன 06, 2024 05:01 AM

Google News

ADDED : ஜன 06, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் கூலி தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த லோகு மகன் ஆனந்தகுமார், 48; கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 1ம் தேதி, வழுதரெட்டி அருகே உள்ள டீ கடையில், அவர் டீ குடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் கணேஷ், 21; சிகரெட் வாங்கி கொடுக்கும்படி கேட்டு தகராறு செய்து, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து, ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கணேஷ் மீது வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us