sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

/

மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது


ADDED : பிப் 02, 2025 03:59 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : பள்ளி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல் மகன் கோபிநாத், 16; இவர், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த 30 ம் தேதி, மதியம் பள்ளிக்கு நடந்து சென்ற அவரை, விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் அருண்குமார்,23; என்பவர் வழிமறித்து மொபைல் போனை பறித்துள்ளார். மேலும் கோபிநாத்திடம் 2,000 ரூபாய் பணம் கேட்டு திட்டி தாக்கினார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, அருண்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us