ADDED : நவ 01, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் சஞ்சீவிராயன்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அபினேஷ், 23; என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது.
திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து அபினேைஷ கைது செய்து, 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

