sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

/

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது


ADDED : ஏப் 27, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சாலாமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் 200 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், சாலாமேடு ஆசாகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெபி, 24; என தெரிந்தது.

உடன், அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெபியை கைது செய்தனர்.

மேலும், கஞ்சா கடத்தலுக்கு தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 50; என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us