sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய வாலிபர் கைது..

/

மணல் கடத்திய வாலிபர் கைது..

மணல் கடத்திய வாலிபர் கைது..

மணல் கடத்திய வாலிபர் கைது..


ADDED : அக் 01, 2025 11:09 PM

Google News

ADDED : அக் 01, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய வாலிபரை கைது செய்து மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் காரப்பட்டு மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அப்பகுதியில் மினி வேனில் மணல் கடத்திய ஆனத்துார் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் குமார், 24; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மணல் கடத்தி வைத்திருந்த, மினி வேனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us