sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இளம் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது

/

இளம் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது

இளம் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது

இளம் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது


ADDED : அக் 31, 2025 11:33 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 19 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.

அவர் செஞ்சி அடுத்த செல்லபிராட்டியை சேர்ந்த அஜித்குமார், 24; என்பவருடன் பேசி பழகி வந்தார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் நட்பை முறித்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரை அஜித்குமார் வழிமறுத்து, காதலிக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us