/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் வாலிபர் கைது
/
போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் வாலிபர் கைது
போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் வாலிபர் கைது
போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் வாலிபர் கைது
ADDED : ஜன 31, 2026 07:13 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி ரோட்டில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் பேரில் டி.எஸ்.பி., த னிப்படை போலீசார் நேற்று பிற்பகல், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப் படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
இதில், அவர் 100 போதை மாத்திரைகள், 5 ஊசிகள் உள்ளிட்டவைகளை வைத்தருந்தது தெரியவந்தது. விசாரணையில், செஞ்சி அடுத்த கப்பை கிராமம், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த அன்புச்செல்வன், 24; என தெரிந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதி்நது கைது செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

