sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை 

/

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை 

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை 

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை 


ADDED : ஜூலை 22, 2025 07:54 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அருகே வி.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சந்தோஷ் குமார், 24; இவர் 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் தாக்கி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

மனமுடைந்த நிலையில் இருந்த அவர், சேதராப்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று, வீட்டில் துாக்க போட்டுக் கொண்டார்.

உடன் அவரை மீட்டு தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பு காரின்பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us