sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

/

வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை


ADDED : மார் 27, 2025 04:09 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா சங்கீதமங்கலம் அருகே உள்ள பெருங்கலம்பூண்டியை சேர்ந்த முனுசாமி மகன் ஓமகேசவன்,28: கார் டிரைவர். இவர் விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தையில் மனைவி ஜெயசூர்யாவுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த அவர் கடந்த 25 ம் தேதி அரளிவிதை அரைத்து குடித்து மயங்கினார். உடன் இருந்தவர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

புகாரின் பேரில் விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us