sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

/

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மோதி வாலிபர் பலி


ADDED : ஜூலை 12, 2025 03:54 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: பைக்கில் சென்ற வாலிபர் மீது அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.

திண்டிவனம், டி.வி.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் பார்த்தீபன், 25; இவர் நேற்று இரவு 8:45 மணிக்கு உதயம் நகரிலிருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில், சென்று கொண்டிருந்தார்.

அப்போது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் பைக் மீது, மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த அடிபட்ட பார்த்தீபன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே இறந்துவிட்டார்.

விபத்து தொடர்பாக திண்டிவனம் டவுன் போலீசார், அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us