sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேன் மோதி வாலிபர் பலி 

/

வேன் மோதி வாலிபர் பலி 

வேன் மோதி வாலிபர் பலி 

வேன் மோதி வாலிபர் பலி 


ADDED : ஜன 22, 2025 09:10 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே வேன் மோதி பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேல்மலையனுார் அடுத்த மேல்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் சதீஷ்குமார், 26; விவசாயி.

இவர் அவலுார்பேட்டையிலிருந்து நேற்று மாலை 4;30, மணிக்கு மேல்மலையனுார் நோக்கி கோவில்புரையூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேல்மலையனுாரிலிருந்த வந்த வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதில் சதீஷ்குமார் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமைனக்கு அனுப்பிவைத்தனர்.

புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us