sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் பலி

/

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் பலி

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் பலி

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் பலி


ADDED : ஜூலை 16, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்,: பூச்சி மருந்து குடித்து வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிவர்மன் மகன் லோகேஸ்வரன், 24; ஏ.சி., மெக்கானிக்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு 8:30 மணிக்கு திடீரென வலி அதிகமானது.

இதனால் மனமுடைந்தவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை 8:00 மணிக்கு, உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us