sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலை விபத்தில் வாலிபர் பலி

/

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி


ADDED : செப் 07, 2025 11:02 PM

Google News

ADDED : செப் 07, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே நடந்து சென்றவர் மீது மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.

அமாவாசைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சபரிநாதன், 26; இவர் கடந்த மாதம் 28ம் தேதி இரவு 7:00 மணியளவில் திருக்கோவிலுார்- மடப்பட்டு சாலையில் பைக்கில் சென்றார். அப்போது நிலை தடுமாறி முன்னாள் நடந்து சென்ற நபர் மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

உடன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சபரிநாதன் இரு தினங்களுக்கு முன் இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us