sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் மாயம்; போலீஸ் விசாரணை

/

வாலிபர் மாயம்; போலீஸ் விசாரணை

வாலிபர் மாயம்; போலீஸ் விசாரணை

வாலிபர் மாயம்; போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 15, 2025 09:16 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; பண்ருட்டி அருகே புலவனுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சுசேந்தர், 20; இவர், பி.சி.ஏ., படித்து முடித்து, புதுச்சேரியில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், வளவனுாரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார்.

இவர், தனியாக டிராவல்ஸ் நிறுவனம் துவங்க பணம் ரூ.20 லட்சம் தந்தையிடம் கேட்டார். இந்த பணத்தை முருகன் தர மறுத்ததால் கோபித்து கொண்டு நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. முருகன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து சுசேந்தரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us