sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயிலில் சிக்கி வாலிபர் பலி

/

ரயிலில் சிக்கி வாலிபர் பலி

ரயிலில் சிக்கி வாலிபர் பலி

ரயிலில் சிக்கி வாலிபர் பலி


ADDED : செப் 22, 2024 02:27 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி வாலிபர் இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் ஆகாஷ்ராம், 25; விவசாயி. இவர், நேற்று மாலை 6:45 மணிக்கு முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள 2வது பிளாட்பாரத்தை கடந்தார்.

அப்போது, குருவாயூர் - சென்னை நோக்கி செல்லும் அதிவிரைவு ரயிலில், ஆகாஷ்ராம் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us