sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

/

பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்


ADDED : ஏப் 29, 2025 04:43 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் அருண்குமார்,23; இவர், கடந்த மார்ச் 28 ம் தேதி விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அருண்குமாரை கைது செய்து, கடலுார் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

அருண்குமார் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்தால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் அருண்குமாரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்திற்கான ஆணையை கடலுார் மத்திய சிறையில் வழங்கினர்.






      Dinamalar
      Follow us