sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வெவ்வேறு சம்பவம்: இருவர் தற்கொலை

/

வெவ்வேறு சம்பவம்: இருவர் தற்கொலை

வெவ்வேறு சம்பவம்: இருவர் தற்கொலை

வெவ்வேறு சம்பவம்: இருவர் தற்கொலை


ADDED : ஜூன் 24, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் முத்துமாரியப்பன் 45.

இவர் தொடர்ந்து பணிக்கு செல்லாததால் மனைவி திட்டியதில் கோபித்து ஜூன் 20 காலை வீட்டை விட்டு சென்றார். ஜூன் 22 காலை 10:35 மணிக்கு சுடுகாட்டில் இறந்த நிலையில் கிடlந்தார். உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.அதே போல அல்லம்பட்டி ராமன்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 64. இவர் மனைவி இறந்ததில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். ஜூன் 20 மதியம் 12:00 மணிக்கு விருதுநகர் போலீஸ் பாலம் அருகே விஷம் குடித்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஜூன் 22 மதியம் 12:30 மணிக்கு பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us