sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்

/

நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்

நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்

நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்


ADDED : ஜூலை 11, 2011 10:51 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கொளூர்பட்டி தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி(48), இவர் கோட்டைப்பட்டியில் ஸ்ரீவி.,நகராட்சி குடிநீர் தொட்டி காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன் தினம் பணியில் இருந்த போது முகத்தில் துணியை சுற்றியபடி வந்த நபர் தாக்கியதில் காயமடைந்தார். இவரது புகார்படி ஸ்ரீவி.,டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us