sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்

/

குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்

குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்

குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்


ADDED : ஆக 30, 2011 01:40 AM

Google News

ADDED : ஆக 30, 2011 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண், தற்கொலை செய்ய, தனது இரண்டு குழந்தைகளுடன், தெப்பக்குளத்தில் குதித்தார்.

அதில் ஒரு மாத ஆண் குழந்தை இறந்தது. விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி லெட்சுமணன்,32. இவரது மனைவி லட்சுமி, 26. இவர்களுக்கு முருகேஸ்வரி, 5, ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது. சில மாதங்களாக லட்சுமியும், முருகேஸ்வரியும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். கடந்த வாரம் வீட்டில் தூக்கிட்டு, தற்கொலைக்கு முயன்ற லட்சுமி காப்பாற்றப்பட்டார். நேற்று மதியம் அவர், தனது இரண்டு குழந்தைகளுடன், விருதுநகர் தெப்பக்குளத்திற்குள் குதித்தார். அங்கிருந்தவர்கள் லட்சுமி , முருகேஸ்வரியை காப்பாற்றினர். ஒரு மாத குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. குழந்தை உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர். விருதுநகர் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us