sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண் மாயம்

/

பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : ஜூலை 15, 2011 10:00 PM

Google News

ADDED : ஜூலை 15, 2011 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி சசிநகரை சேர்ந்த சரவணன் மனைவி ராஜலட்சுமி(23).

இவருக்கு 2 வயதில் மகள் உள்ளார். ராஜலட்சுமி தனது மகளை, ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தனது தாய்வீட்டில் விட்டு வருவார். மறுநாள் சரவணன் குழந்தையை அழைத்து செல்வது வழக்கம். கடந்த 9ம்தேதி மகளை தாய் வீட்டில் விடுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் மகேஸ்வரி புகாரில் திருத்தங்கல் போலீசார்விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us