sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : நவ 22, 2025 05:04 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:மாவட்ட காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். டி.எஸ்.பி., பஸினா பீவி, இன்ஸ்பெக்டர்கள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிதல், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், மிதமான வேகத்தில் செல்லுதல், போதிய இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குமரகுரு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us