sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

3 ஆயிரம் பெண்கள் ‛'ஆரி ஒர்க்' சாதனை

/

3 ஆயிரம் பெண்கள் ‛'ஆரி ஒர்க்' சாதனை

3 ஆயிரம் பெண்கள் ‛'ஆரி ஒர்க்' சாதனை

3 ஆயிரம் பெண்கள் ‛'ஆரி ஒர்க்' சாதனை


ADDED : மார் 12, 2025 06:33 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; விருதுநகரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பெண்கள் ஒன்று திரண்டு எம்பிராய்டரிங்கான 'ஆரி ஒர்க்' செய்த சாதனை நிகழ்ச்சி நடந்தது.

இந்திய 'ஆரி ஒர்க்' தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முதலாவது மாநாடு வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரியில் நடந்தது. இதில் சங்கத் தலைவர் அரவிந்த் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதில் சின்னதிரை நடிகை அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, சுஜிசித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரம் பெண்கள் 1.30 மணி நேரத்தில் ஆரி ஒர்க் செய்து சாதனை படைத்தனர்.

இச்சாதனையை பதிவு செய்து அதற்கான சான்றிதழை நோபிள் உலக சாதனை அமைப்பினர் வழங்கினர்.






      Dinamalar
      Follow us