sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது

/

சிவகாசி பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது

சிவகாசி பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது

சிவகாசி பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது


ADDED : மார் 11, 2025 04:36 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பட்டாசு தொழிலாளி கருப்பசாமியை 30, வெட்டிக் கொலை செய்த நான்கு பேரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி சாத்துார் ரோடு சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி கருப்பசாமி . இவரது மனைவி கற்பகம் 22. அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். கற்பகத்திற்கும் முருகன் காலனியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி மாரிமுத்துக்கும் 30, இரண்டு ஆண்டாக தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து தெரிந்த கருப்பசாமி, மாரிமுத்துவை சத்தம் போட்டு உள்ளார். நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் கருப்பசாமி சிவகாமிபுரம் காலனியில் நின்ற போது அங்கு வந்த மாரிமுத்து, முருகன் காலனியைச் சேர்ந்த கணேசன் 40, குமார் 35, ஜோசப் 27 ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். நான்கு பேரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us