sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாகனத்தில் பட்டாசு எடுத்து சென்ற இருவர் மீது வழக்கு

/

வாகனத்தில் பட்டாசு எடுத்து சென்ற இருவர் மீது வழக்கு

வாகனத்தில் பட்டாசு எடுத்து சென்ற இருவர் மீது வழக்கு

வாகனத்தில் பட்டாசு எடுத்து சென்ற இருவர் மீது வழக்கு


ADDED : மார் 31, 2024 06:28 AM

Google News

ADDED : மார் 31, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : திருத்தங்கல் அருகே பள்ளபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயவேல் 37. இவர் வேனில் விருதுநகர் - - சிவகாசி ரோட்டில் உரிய அனுமதியின்றி 10 தர சக்கர வெடிகள் அடங்கிய 200 சிறிய பெட்டி கொண்ட 10 பெரிய பெட்டிகளை எடுத்துச் சென்றதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

அதே போல திருத்தங்கல் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி 22. இவர் காரில் விருதுநகர் - - சிவகாசி ரோட்டில் ஏ.மீனாட்சிபுரம் அருகே எவ்வித அனுமதியும் இன்றி 97 பாக்ஸ் ஹெலிகாப்டர் வெடிகள் அடங்கிய ஒரு பெரிய பெட்டியை எடுத்துச் சென்றதை ஆமத்துார் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us