sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துாரில் மக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

/

ஸ்ரீவில்லிபுத்துாரில் மக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

ஸ்ரீவில்லிபுத்துாரில் மக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது

ஸ்ரீவில்லிபுத்துாரில் மக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது


ADDED : செப் 11, 2024 12:24 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்க்கரை குளம் தெரு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கினை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட குரங்குகள் கடந்த சில மாதங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் மேல ரத வீதி, மாட வீதி, ஆண்டாள் கோயில், சக்கரைகுளம், என்.ஜி.ஓ. காலனி, நீதிமன்றம் பகுதிகளில் சுற்றி திரிந்தது.

இதில் ஆண்டாள் கோயில் பகுதியில் சுற்றி பிறந்த 6 குரங்குகளையும், நீதிமன்றத்தில் திரிந்த 2 குரங்குகளையும் ஏற்கனவே வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இருந்த போதிலும் மேலும் 2 குரங்குகள் சக்கரை குளம் தெரு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்தது.

இந்நிலையில் வனச்சரகர் செல்வமணி தலைமையிலான குழுவினர் சக்கரை குளம் தெருவில் கூண்டு வைத்து, நேற்று மாலை ஒரு குரங்கை பிடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர் பிடிபட்ட குரங்கை செண்பகத் தோப்பு வனப்பகுதிக்குள் விட்டனர்.






      Dinamalar
      Follow us