sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சொத்துப் பிரச்னை தம்பதி மீது தாக்குதல்

/

சொத்துப் பிரச்னை தம்பதி மீது தாக்குதல்

சொத்துப் பிரச்னை தம்பதி மீது தாக்குதல்

சொத்துப் பிரச்னை தம்பதி மீது தாக்குதல்


ADDED : மார் 22, 2024 04:26 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி மந்திரிஓடையைச் சேர்ந்த பாண்டியம்மாளுக்கும் 55, அச்சம்பட்டியில் உள்ள இவரது சகோதரர் பாலசுப்பிரமணிக்கும் சொத்து தகராறு உள்ளது. இவரது தாய் உடல்நிலை சரியில்லாமல் இருந்தவரை, கணவர் சோலைராஜுடன் வந்து ஆட்டோவில் தூக்கிக் கொண்டு மருத்துவமனை

சென்றார். அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணி, மகன்கள் சிவக்குமார், ராமச்சந்திரன், மனைவி கோசலை ஆட்டோவை தடுத்து நிறுத்தி, பாண்டியம்மாள், கணவர் சோலைராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us