sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கொடுக்காப்புளி பறிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி

/

கொடுக்காப்புளி பறிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி

கொடுக்காப்புளி பறிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி

கொடுக்காப்புளி பறிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி


ADDED : மார் 01, 2025 02:50 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: கொடுக்காப்புளி பறிக்க முயன்ற 5 வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மத்திய சேனை கிழக்குத் தெருவைச் சேர்ந்த வெள்ளையன். மனைவி மகேஸ்வரி. இருவரும் பட்டாசு தொழிலாளர்கள். இவர்களது மகள் பாண்டி மீனா, மகன்கள் விஜயபிரசாத், பிரவிந், 5. விஜயபிரசாத், 2ம் வகுப்பு படிக்கிறார்.

நேற்று முன்தினம், அங்கன்வாடி சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பிரவிந், மாலை விளையாடச் சென்றவர் இரவு வரை வராததால் பெற்றோர் தேடினர்.

அன்றிரவு, 7:00 மணிக்கு சிங்காபுலிராமன் என்பவர் வீட்டு தகர ஷெட்டின் மேல், மின்கம்பியை மிதித்த பிரவிந் மின்சாரம் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது.

சிங்காபுலிராமன் வீட்டு தகர செட்டின் மீது ஏறி கொடுக்காப்புளி பறிக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து பிரவிந் இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us