sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரேஷன் அரிசி பறிமுதல்: கைது 2

/

ரேஷன் அரிசி பறிமுதல்: கைது 2

ரேஷன் அரிசி பறிமுதல்: கைது 2

ரேஷன் அரிசி பறிமுதல்: கைது 2


ADDED : மே 25, 2024 04:55 AM

Google News

ADDED : மே 25, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ.,சோமசுந்தரம் தலைமையில் போலீசார் சிவகாசி அருகே சன்னாசிப்பட்டி பகுதியில் நின்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, 50 கிலோ எடை கொண்ட 25 மூடைகளில் 1250 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் கோவிக்காவிளையை சேர்ந்த சதீஷ் 36, துாத்துக்குடி மாவட்டம் சவளப்பேரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் 26, ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us