sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலை விபத்தில் பலி 3 ஆக உயர்வு

/

பட்டாசு ஆலை விபத்தில் பலி 3 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்தில் பலி 3 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்தில் பலி 3 ஆக உயர்வு


ADDED : ஜூலை 13, 2024 07:04 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி, : சிவகாசி சோலை காலனியை சேர்ந்தவர் முருகவேல். இவருக்கு எம்.புதுப்பட்டி அருகே காளையார்குறிச்சியில் நாக்பூர் உரிமம் பெற்ற சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இங்கு ஜூலை 9ல் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் 47, முத்து முருகன் 45 சம்பவஇடத்திலேயே பலியாகினர்.

சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரோஜா 55, செவலுாரை சேர்ந்த சங்கரவேல் 54, காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று இரவு சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us