நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் தெற்கு மாவட்ட அமைப்பாளர் முரளி, வடக்கு மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.