ADDED : மார் 24, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : ---சிவகாசி டி.மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி காளிராஜ் 37.
இவர் முருகன் காலனியில் உள்ள கட்டடத்தில் வேலை செய்தபோது அருகில் சென்ற மின் வயரில் தவறி விழுந்து மின்சாரம் தாக்கி அருகில் இருந்த மரத்தில் விழுந்து இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.---

