sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செப்.1ல் கண், மனநலம் காக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு தினமலர் நடத்துகிறது

/

செப்.1ல் கண், மனநலம் காக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு தினமலர் நடத்துகிறது

செப்.1ல் கண், மனநலம் காக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு தினமலர் நடத்துகிறது

செப்.1ல் கண், மனநலம் காக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு தினமலர் நடத்துகிறது


ADDED : ஆக 25, 2024 04:16 AM

Google News

ADDED : ஆக 25, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தினமலர் நாளிதழ் சார்பில் கண் நலம், மனநலம் காக்கும் வகையில் அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்குமான விழிப்புணர்வு கருத்தரங்கு செப்.,1 காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடக்கிறது.

பள்ளி குழந்தைகளின் கண்களை கவனமாக பாதுகாப்பது குறித்து மதுரை ஸ்ரீராம்சந்திரா கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன் விளக்குகிறார்.

தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது குறித்து மதுரை இ.எஸ்.ஐ., மருத்துவமனை மனநல நிபுணர் டாக்டர் சிவசங்கரி பேசுகிறார்.

தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது குறித்து மதுரை சமூக அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் கண்ணன் பேசுகிறார்.

அனுமதி இலவசம்.






      Dinamalar
      Follow us