sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆபத்தான நிலையில் மின் கம்பம் விபத்திற்கு முன் தேவை நடவடிக்கை

/

ஆபத்தான நிலையில் மின் கம்பம் விபத்திற்கு முன் தேவை நடவடிக்கை

ஆபத்தான நிலையில் மின் கம்பம் விபத்திற்கு முன் தேவை நடவடிக்கை

ஆபத்தான நிலையில் மின் கம்பம் விபத்திற்கு முன் தேவை நடவடிக்கை


ADDED : மார் 31, 2024 05:35 AM

Google News

ADDED : மார் 31, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி பிசிண்டி குண்டாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் அருகே பிசிண்டி மயானத்திற்கு செல்லும் மின்கம்பம் உள்ளது.

பாலத்திற்கு வேலை செய்யும்போது அப்பகுதியில் மண் அள்ளியதால் மண் சரிவு ஏற்பட்டு மின் கம்பம் சாய்ந்துள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் வயர் தொங்குகிறது. இதனை ஒட்டி அடிக்கடி வாகனங்களில் மக்கள் சென்று வருவதால் விபத்து அச்சம் உள்ளது.

லேசான காற்றுக்கு முற்றிலும் சாய்ந்து விழும் நிலை உள்ளதால், விபத்திற்கு முன் சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us