sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஜல்லி பரப்பி 5 மாதங்கள் ஆகியும் முடியாத பணி

/

ஜல்லி பரப்பி 5 மாதங்கள் ஆகியும் முடியாத பணி

ஜல்லி பரப்பி 5 மாதங்கள் ஆகியும் முடியாத பணி

ஜல்லி பரப்பி 5 மாதங்கள் ஆகியும் முடியாத பணி


ADDED : மே 27, 2024 12:31 AM

Google News

ADDED : மே 27, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி:

காரியாபட்டி எஸ்.கடம்பன்குளத்தில் மயான ரோட்டில் ஜல்லிக்கற்கள் பரப்பி 5 மாதங்கள் ஆகின. பணிகள் முடிக்காததால் அக்கிராமத்தினர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

காரியாபட்டி எஸ்.கடம்பன்குளத்தில் 500 மீட்டர் துாரத்தில் மயானம் உள்ளது. மண் ரோடாக இருந்ததை தார் ரோடு போடப்பட்டது. சரிவர போடாததால் குறுகிய காலத்திலே ரோடு சேதமானது. குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்களாக இருந்ததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல முடியாமல் அக்கிராமத்தினர் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் ரோடை சீரமைக்க வேண்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக தார் ரோடு போட ஜல்லிகளை பரப்பினர். 5 மாதங்கள் ஆகியும் பணிகளை முடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் இறந்தவர்களின் உடல்களை தூக்கிச் செல்ல முடியவில்லை. நடந்து செல்வோரின் கால்களை பதம் பார்க்கிறது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us