/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிப்.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
பிப்.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 15, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 21 காலை 11:00 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. இதில் கலெக்டர் தலைமை வகிக்கிறார்.
இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.

