sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிப்.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

/

பிப்.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பிப்.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பிப்.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 15, 2025 05:54 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 21 காலை 11:00 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. இதில் கலெக்டர் தலைமை வகிக்கிறார்.

இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.






      Dinamalar
      Follow us