sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கள்ளத்தொடர்பு ஒருவர் கொலை

/

கள்ளத்தொடர்பு ஒருவர் கொலை

கள்ளத்தொடர்பு ஒருவர் கொலை

கள்ளத்தொடர்பு ஒருவர் கொலை


ADDED : மே 14, 2024 09:06 AM

Google News

ADDED : மே 14, 2024 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி,: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் 40, ஆடு வியாபாரி. இவருக்கும் காரியாபட்டி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வைரஜோதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இது தொடர்பாக ஓராண்டாக பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் கள்ளக்காதலியின் கணவர் ராமச்சந்திரன், மகன் திருமாலுக்குச் சென்று மிரட்டல் விடுத்து வந்தனர்.

நேற்று இரவு 9:00 மணிக்கு மீனாட்சிபுரத்திலிருந்து டூவீலரில் ராமநாதன் வீடு திரும்பும் போது, எஸ்.கல்லுப்பட்டி புளியங்குளம் அருகே வழிமறித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us