sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

துப்பாக்கிச் சூடு வதந்தி

/

துப்பாக்கிச் சூடு வதந்தி

துப்பாக்கிச் சூடு வதந்தி

துப்பாக்கிச் சூடு வதந்தி


ADDED : மார் 14, 2025 06:24 AM

Google News

ADDED : மார் 14, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டியில் துப்பாக்கிச் சூடு என தகவல் பரவியதால் போலீசார் விசாரணையில் வதந்தி என தெரிய வந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

காரியாபட்டியில் நேற்று காலை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவருக்கு அவரது கணவர் அலைபேசியில் அழைத்து காரியாபட்டியில் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. உடனடியாக வீட்டுக்கு சென்று விடு என தகவல் தெரிவித்தார். இதையடுத்து பதட்டம் அடைந்து அப்பெண் அந்நிறுவன உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். சந்தேகம் அடைந்த அவர் தனக்கு வேண்டியவர்களிடம் விசாரித்தார். இத்தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் பள்ளத்துப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற லாரி டயர் வெடித்த சத்தம் கேட்டதை அறிந்தனர். இதனால் போலீசாரும், மக்களும் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us