sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு

/

கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு

கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு

கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு


ADDED : பிப் 23, 2025 06:18 AM

Google News

ADDED : பிப் 23, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை ஆங்கிலத்துறை கலை, சிறப்பு கல்வி பள்ளி சார்பில் சர்வதேச மாநாடு, 'மனிதவியல் மற்றும் சமூக அறிவியலில் புதிய மாற்றங்கள் என்ற தலைப்பில் நடந்தது.

வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.

ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன் வரவேற்றார். சிறப்பு கல்வி பள்ளி தலைவர் பாண்டியராஜன் நிகழ்ச்சி குறித்து விளக்கமளித்தார்.

அமெரிக்க ஜேம்ஸ் மெடிசன் பல்கலை பேராசிரியர் சுஹில் மித்தல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

லண்டன் பாத் பல்கலை பேராசிரியர் சாமந்தா கர்லே, மலேசிய தொழில்நுட்ப பல்கலை பேராசிரியர் கார்த்தியாயினி, சவுதி அரேபியா பல்கலை பேராசிரியர் சாஹ்ரா உட்பட பல்வேறு பல்கலைபேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஆங்கிலத் துறை தலைவர் அரவிந்த் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us