ADDED : ஜூலை 15, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 16-
ஸ்ரீவில்லிபுத்துார் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் 53 ,
இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி ரயில்வே வழித்தடத்தில் தாம்பரத்திலிருந்து கொல்லம் சென்ற ரயில் மோதி பலியானார். ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
