sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கார் மோதி பலி

/

கார் மோதி பலி

கார் மோதி பலி

கார் மோதி பலி


ADDED : ஏப் 11, 2024 06:23 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : சிவகாசி அருகே விஸ்வநத்தம் அண்ணாமலைநகரைச் சேர்ந்தவர் தங்கவேல் 31. இவர் லோடுமேனாக பணி செய்து வருகிறார். விருதுநகர் மாரியம்மன் கோயில் தீச்சட்டி எடுப்பதற்காக வந்துள்ளார்.

இவர் நண்பர்கள் திவாகர், சதீஷ்குமார் ஆகியோர் மார்ச் 9 மதியம் 4:30 மணிக்கு ஆனைக்குட்டம் அணையில் குளிக்க சென்ற போது தங்கவேல் மது போதையில் இருந்ததால் தடுப்புச்சுவரில் துாங்கியுள்ளார். நண்பர்கள் வந்து பார்த்த போது துாங்கியவரை காணாததால் தேடியதில் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us