sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எம்.ஜி.ஆர்., சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிகள்; சிரமத்தில் வாகன ஓட்டிகள்

/

எம்.ஜி.ஆர்., சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிகள்; சிரமத்தில் வாகன ஓட்டிகள்

எம்.ஜி.ஆர்., சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிகள்; சிரமத்தில் வாகன ஓட்டிகள்

எம்.ஜி.ஆர்., சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிகள்; சிரமத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஆக 31, 2024 06:15 AM

Google News

ADDED : ஆக 31, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலை வழியாகத்தான் புது பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்கின்றன. இவ்வழியில் நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்டை செயல்படுத்தும் முன் எம்.ஜி.ஆர்., சாலை ரோட்டை அகல படுத்த பக்கவாட்டுகளில் தோண்டப்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது வரை பக்கவாட்டில் புதிய ரோடு போடப்படவில்லை. இந்நிலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் ரோடு வரை பரப்பிய நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவ்வழியாக வரும் டூவீலர் வாகன ஓட்டிகள் ஜல்லி கற்கள் மீது ஓட்டி விபத்திற்குள்ளாகின்றனர்.

வளைவில் இது போன்ற நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி தான் திருப்புகின்றனர். இதை அகற்றி ஜல்லிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us