sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செயல்படாத ஆவின் பார்லர்கள்

/

செயல்படாத ஆவின் பார்லர்கள்

செயல்படாத ஆவின் பார்லர்கள்

செயல்படாத ஆவின் பார்லர்கள்


ADDED : மார் 08, 2025 03:31 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் செயல்படாத ஆவின் ஹைடெக் பார்லர்கள் புத்துயிர் பெறுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் ஆவின் ஹைடெக் பார்லர் செயல்பட்டு வந்தது. 3ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை. இது போன்ற ஹைடெக் பார்லர்கள் தமிழக அளவில் செயல்படாமல் போவதற்கு மின் கட்டண உயர்வு, ஊரகப்பகுதிகளில் இருப்பதால் போதிய விற்பனை இல்லாத சூழல், லாபம் குறைவு போன்ற காரணங்கள் உள்ளன. இது போன்ற பார்லர்கள் அதிகப்படுத்தப்படாமல் அமைத்த ஒன்றோடு நின்று விடுகிறது. ஆவினின் தலைவராக தற்போது வரை கலெக்டர் ஜெயசீலன் தான் உள்ளார்.

அரசின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களுள் ஆவினும் ஒன்று. அதை மேம்படுத்த புதிய தொழில் முனைவு செயல்பாடுகள் தான் கைகொடுக்கும். ஏற்கனவே அனுமதிபெற்று நகர்ப்பகுதிகளில் இயங்கும் பல ஆவின் பெட்டிகளில் ஆவின் பொருட்களே இல்லை.

இந்நிலையில் ஆவின் பொருட்கள், தயாரிப்புகள் மட்டும் கிடைக்கும் ஹைடெக் பார்லர் செயல்படாமல் இருப்பது பாதிப்பை தான் தரும். எனவே மாவட்ட நிர்வாகம் ஆவின் நிர்வாகத்தின் ஹைடெக் பார்லர்களை முழுவீச்சில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us